464
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வடமேற்கு வங்காள விரிக...

509
இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. 2 ஆயிரத்து 442 டன் எடைகொண்ட இந்த கப்பல், வரும் 6ஆம் தேதி வரை துறைமுகத்தில் நிற்...

267
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துமாறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் செல்...

263
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தனியார் கப்பல் சேவை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு 12ஆம் தேத...

252
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில், எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 12 ஆயிரத்து 931 கோடி ரூபாய் செலவில் 133 கிலோமீட்டர் தொலைவில் 6 வழிச்சாலை அமைக்கு...

437
சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்ட கண்டெய்னர் விழுந்து கீழே லாரிக்குள் அமர்ந்திருந்த அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த...

278
பூம்புகார் துறைமுகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவர்களிடமிருந்து மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவ...



BIG STORY